Nuacht
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருரை சேர்ந்தவர் வேலு 80. மகள் ஜெயலட்சுமி 50. இவர் கணவர் காளமுத்து 55, மற்றும் மகனுடன் திருநெல்வேலி மேலப்பாளையம், மேல கருங்குளத்தில் வசித்து வருகிறார்.
கொட்டாம்பட்டி:நெடுஞ்சாலையில் இரவு நேரம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆம்னி பஸ் டிரைவர் அழகுராஜா, மற்றொரு ஆம்னி பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரவுண்டானா அமைக்க ...
கிருஷ்ணராயபுரம், மஞ்சமேடு வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் போலீசார் சார்பில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. வியாபாரிகள், நடத்துனர், டிரைவர், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது ...
சேலம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், முன்பதிவு செய்துள்ள மணமக்களுக்கு, வரும் ஜூலை, 2ல், இலவசமாக திருமணம் நடத்தி ...
கரூர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் திருகாடுதுறை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரது மனைவி தாரணி, 22. இவர் ...
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 130 அடியை கடந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ...
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின், ...
சேலம், சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும், 20ல் நடக்க உள்ளது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணிவரை நடக்க உள்ள ...
இதையடுத்து அனைத்து போக்குவரத்து சங்க ஊழியர்கள் அதிகாலை, 4:30 மணியளவில், மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, தாராபுரம் பணிமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் கிளம்புவதில் அரை மணி ...
இதற்காக, ஆரம்பாக்கம் கிராமத்தில் நிலம் அளவிடும் பணியில், வருவாய் துறையினர் நேற்று ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள், 30க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் ...
Cuireadh roinnt torthaí i bhfolach toisc go bhféadfadh siad a bheith dorochtana duit
Taispeáin torthaí dorochtana