ニュース

அதன்படி, தண்ணீர் தேங்கி நிற்கும் தடுப்பணை மேற்பகுதியில், போர்வெல் மூலம் குழாய்கள் பதித்து பைப்புகள் இறக்கப்படும். இதன் மூலம் ...
ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் பத்திரப் பதிவு செய்கின்றனர். மூல ஆவணம் மற்றும் பட்டா இல்லாத ...
அரியாங்குப்பம்: கோப்புகள் மாதக் கணக்கில் வராததால் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக, தென்னை சாகுபடி அம்சங்கள் பற்றிய கருத்தரங்கில் அமைச்சர் தேனீ ஜெயகுமார் பேசினார்.
அபிராமி அம்மன் கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், ...
தற்போது அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் வாடகை கட்டடத்தில் உள்ளது. இப்பகுதிக்கு செல்ல குண்டும், குழியுமான தனியார் இடம் வழியே ,சுற்றுப்பாதையாக கூட்டுறவு சங்க வளாக பாதையை பயன்படுத்தி செல்ல வேண்டி உள்ளது.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஏ.சி., வசதியுடன் அரசு போட்டி தேர்வு ...
மதுரை: மதுரை மாவட்டம் எழுமலை அருகே டி.மேட்டுப்பட்டி பிரகாஷ்25. இவர் ஒரு வாகனத்தில் 810 கிலோ கஞ்சாவை 2022 ல் கடத்தியபோது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பின்புறம் செல்லும் நான்குவழிச் சாலையில் ஒத்தக்கடை ...
உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சூசைமாணிக்கம் வரவு செலவு அறிக்கை ...