News

கார் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் இப்போது பெட்ரோல்-டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் வாங்குவதில்தான் நாட்டம் ...
தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். சகோதரர்கள் தங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்டுப் பின் தங்களிடம் ...
சென்னையில் 20.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் ...
இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ...
* சென்னை கடற்கரையில் இருந்து இதேதேதியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயில் (66033) ரத்து ...
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11.51 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் ...
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூரில் 19.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் ...
சென்னை வடபழனி பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ் (28). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ...
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் ஜெஜுரி மோர்காவன் சாலையில் சென்று கொண்டிருந்த செடான் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்தில் ...
ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, சாலையோரங்களில் நடப்படும் கொடி கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடி க ...