News

ஒரு விருப்பப்பாடல் ஒலிக்கிறபோது அருகிலிருக்கிற வரை அன்னியரென்றாலும் பார்த்து புன்னகைக்கச் செய்கிறது. ஒரு பாடல், வற்றிப்போன ...
ரகுபதி கண்களை மூடிக்கொண்டான். இந்த நாள் பற்றிய கவலைகள் இதுவரை கற்பனையில் மட்டுமே இருந்தன. இன்று நிஜமான அந்த நாள் நேரில் வந்து ...
எதிரிலிருப்பது தன் மகனாகத் தெரியவில்லை .பெரிய ஆக்டோபஸ் ஒன்று தன் வலிய கரங்களால் தன்னை சிறைப்படுத்துவதைப் போல உணர்ந்தாள் அவள்.
இந்தியாவில் உற்பத்தித் துறையின் மொத்த ஜி.டி.பி-யின் பங்கு 15-17% ஆகவே உள்ளது. இது தென்கொரியாவின் 30% உடன் ஒப்பிடும்போது ...
மக்கள் ‘முட்டாள்கள்' போல செயல்படுகிறார்கள் என்கிறார்கள் சிலர். உதாரணமாக, மகாகும்பமேளா நிகழ்வில் பல பிரபலங்கள், மக்களின் ...
சிறுவன் கடத்தல் வழக்கில் போலீஸ் வாகனம் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பெங்களூரில் 1980-ல் நடந்த பெரியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழிலும் கன்னடத்திலும் ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
தழைத்த புங்கம் பூக்களில் குந்திக் குந்தி எழும் தேனீக்களின் ரீங்காரம் செவிகளை வசீகரிக்கின்றது. நீரோடிக் கிடந்த உழவு வயல்களின் ...
இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ...
அரைகுறை ஜோசியர்கள் யாரோ சொல்வதைக் கேட்டு, ஏதோ பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நினைப்பில் நரபலி கொடுக்கத் துணிவார்கள் முரட்டு ...
ஹம்பி பஜார்‌ பிரம்மாண்டமான கடைத்தெருபகுதி.. தொன்மையான அழகை பார்க்கலாம்‌... பதினொரு பிரம்மாண்டமான அரைக்கோள அறைகளைக்‌ ...
வீழ்வே னென்றுநினைத் தாயோ?’ என்பதற்கேற்ப, கொள்கை உரமேற்றி வாழ்ந்த வரலாற்று நாயகன் பெருந்தலைவர் காமராஜர். அந்த உத்தமத் தலைவர் ...