Nuacht

பெருங்குடியில் தமிழக அரசு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை அமைந்துள்ளது. இதன் இணைவுபெற்ற மற்றும் பல்கலையின் கீழ் இயங்கி வரும் ...
ஜூன் 20 : வேளாண், கால்நடை வளர்ப்பு தொழில்முனைவோர் சந்திப்பு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி. ஜூன் 22, ...
விருதுநகர்: விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி ...
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் பாசன கால்வாய்கள் துார்வாரப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வராமல் ...
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஏ.சி., வசதியுடன் அரசு போட்டி தேர்வு ...
அதன்படி, தண்ணீர் தேங்கி நிற்கும் தடுப்பணை மேற்பகுதியில், போர்வெல் மூலம் குழாய்கள் பதித்து பைப்புகள் இறக்கப்படும். இதன் மூலம் ...
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரவுண்டானா அமைக்க ...
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின், ...
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில், 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில் சேத்துமடை நாகரூத்து செட்டில்மெ ...
சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். இது குறித்து, பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் சாஸ்த்ரா ...
வெட்சி பூ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.வேணு கூறியதாவது: மணல் கலந்த களிமண் ...
வண்டி இருக்கோ இல்லையோ விவசாயி என்றால் நாட்டு மாடு இருக்க வேண்டும். இயற்கை இடுபொருள் தயாரிக்க உதவும். என்னிடம் இரண்டு நாட்டு ...